உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Monday 15 October 2018
கண்தானம் கவிதை
பகலில் கூட
இருளை காணும்
பார்வையற்றோர்
எல்லாம்
இருளில் கூட
ஒளியினை காண்பர்
..
மண்ணில் அழியும்
கண்களை-நாம்
மனமுவந்து
கொடுப்பதன் வாயிலாய்..
-கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment