உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 October 2018

கண்தானம் கவிதை

பகலில் கூட 
இருளை காணும்
பார்வையற்றோர் 
எல்லாம்
இருளில் கூட 
ஒளியினை காண்பர்..
மண்ணில் அழியும்
கண்களை-நாம்
மனமுவந்து 
கொடுப்பதன் வாயிலாய்..
    -கவிஅன்பு 

No comments: