உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday, 15 October 2018

கண்தானம் கவிதை

 பார்வை என்பது நம்
 விழி உணர்வு !....
 பார்வையற்றோருக்கு
 விழி கொடுக்கவும்
 வேண்டும் நமக்கு
 விழிப்புணர்வு !!.....
 மறைந்த பின்
 மண்ணுக்குள்
 சென்று விழிகள்
 அழியுது  வீணாய் !.....
 மனமுவந்து அதை
 மற்றவர்க்கு
 கொடுப்போம் தானாய்!!..
-கவிஅன்பு

No comments: