சூரிய கதிர்கள் தரும்
கதகதப்பான வெப்பத்துடனும்....
பாடும் பறவைகள் தரும்
பரவசமூட்டும் குரலோசையுடனும்....
மலரும் பூக்கள் தரும்
மனம்கவர் புன்னகையுடனும்....
வளர் மரங்கள் தரும்
இதமான தென்றலுடனும்....
பனித்துளியில் தோன்றும்
மென்மை ஸ்பரிசத்துடனும்...
அழகாய் படரட்டும் காலை
மகிழ்ச்சி தொடரட்டும் இவ்வேளை...
- கவிஅன்பு

கதகதப்பான வெப்பத்துடனும்....
பாடும் பறவைகள் தரும்
பரவசமூட்டும் குரலோசையுடனும்....
மலரும் பூக்கள் தரும்
மனம்கவர் புன்னகையுடனும்....
வளர் மரங்கள் தரும்
இதமான தென்றலுடனும்....
பனித்துளியில் தோன்றும்
மென்மை ஸ்பரிசத்துடனும்...
அழகாய் படரட்டும் காலை
மகிழ்ச்சி தொடரட்டும் இவ்வேளை...
- கவிஅன்பு

No comments:
Post a Comment