உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 23 September 2014

காதல் வலி

அன்பே !...
உன்னை வெறுக்கும் அளவைவிட
என் இதயத்தை
அதிகம் வெறுக்கிறேன் நான்....
எனக்குள்ளே இருந்து கொண்டு
உனக்காக துடிக்கிறது பார் !......
                            - கவிஅன்பு

No comments: