உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Tuesday 16 October 2018
கண்தானம் கவிதை
விழியோடு பார்வை
என்பது
நமக்கு
கடவுளின் கொடை
....
கடவுளை நம்பாதார்க்கு
இயற்கையின் கொடை
….
கடவுளின் கொடையினை
கண்ணற்றோருக்கு
தரலாமே...
இயற்கையின் கொடையினை
இருளோடு
இருப்பவருக்கு
தரலாமே..
-
கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment