உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday, 16 October 2018

கண்தானம் கவிதை

விழியோடு பார்வை 
என்பது நமக்கு
கடவுளின் கொடை....
கடவுளை நம்பாதார்க்கு
இயற்கையின் கொடை….
கடவுளின் கொடையினை
கண்ணற்றோருக்கு தரலாமே...
இயற்கையின் கொடையினை
இருளோடு இருப்பவருக்கு
தரலாமே..
      - கவிஅன்பு 

No comments: