உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 October 2018

கண்தானம் கவிதை


 இருளில் தவிப்போருக்கு
 தற்காலிகமான  
 மெழுகுவர்த்தியாகவும்
 மின்விளக்காகவும் அல்லாமல்
 இடைவிடாமல் சுடர் விட்டு
 ஒளிதரும் பகலவனாகவே
 இருக்கலாம்
 கண்ணில்லாதவருக்கு 
 கண்தானம் செய்தால்...
    - கவிஅன்பு

No comments: