"இரண்டு கண்கள்
இரண்டு காட்சி
காண முடியுமா?"
கண்ணதாசன் வரிகள்...
மறைந்த பின்
முடியுமே-நாம்
கண்தானம்
செய்திருப்பின்....
கண்கள் இரண்டு
பார்வை ஒன்றல்ல
இரண்டே...
விழியற்ற இருவருக்கு
நம் விழிகளை
பொருத்துகையில்....
- கவிஅன்பு
No comments:
Post a Comment