உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 October 2018

கண்தானம் கவிதை


"இரண்டு கண்கள்
 இரண்டு காட்சி
 காண முடியுமா?"
 கண்ணதாசன் வரிகள்...
 மறைந்த பின்
 முடியுமே-நாம்
 கண்தானம்
 செய்திருப்பின்....
 கண்கள் இரண்டு
 பார்வை ஒன்றல்ல
 இரண்டே...
 விழியற்ற இருவருக்கு
 நம் விழிகளை
 பொருத்துகையில்....
     கவிஅன்பு

No comments: