மூன்றாம் கண்
என்பது சற்று
நீளமான ஒரு பொருள்.....
கைகள் தாங்கி நிற்கும்
ஒளியற்ற பொருள்....
நடக்கையில் அடிக்கடி
சப்தம் எழுப்பும் ....
ஓரடி தூரம் மட்டுமே
உணர்வை காண்பிக்கும்....
ஆம் ! இருகண்ணில்
பார்வை அற்றவருக்கு
மூன்றாம் கண் என்பது
ஒரு கை பிடிக்கும்
கைத்தடிதானே தவிர
இரு கை பிடிக்கும்
ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
கண்தானம் செய்வோம்
இந்நிலை மாறவே !!
-கவிஅன்பு
என்பது சற்று
நீளமான ஒரு பொருள்.....
கைகள் தாங்கி நிற்கும்
ஒளியற்ற பொருள்....
நடக்கையில் அடிக்கடி
சப்தம் எழுப்பும் ....
ஓரடி தூரம் மட்டுமே
உணர்வை காண்பிக்கும்....
ஆம் ! இருகண்ணில்
பார்வை அற்றவருக்கு
மூன்றாம் கண் என்பது
ஒரு கை பிடிக்கும்
கைத்தடிதானே தவிர
இரு கை பிடிக்கும்
ஒளிப்படக்கருவி(camera)அல்லவே !
கண்தானம் செய்வோம்
இந்நிலை மாறவே !!
-கவிஅன்பு
No comments:
Post a Comment