உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday, 15 July 2016

படித்ததில் ரசித்தது

நான் உன்
இமைகளுக்குள் இருக்கும்
கரு விழியாக
மாறி விட்டால் என்ன?..
என்றே தோன்றுகிறது......
ஏனென்றால்
நீ போகும் இடமெல்லாம்
நீ பார்க்கும் இடமெல்லாம்
உன்னுடன் இருப்பேனே நான் !.......

No comments: