உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

படித்ததில் ரசித்தது...


நாம் இருவரும்
கண் இமைகளாக இருந்தால்..
நீ மேல் இமை ..
நான் கீழ் இமை..
ஒவ்வொரு நொடியும்
உன்னை நானும்
என்னை நீயும்
தீண்டிக்கொண்டே இருப்போம்.
.

No comments: