உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Friday 15 July 2016
படித்ததில் ரசித்தது
மழைபெய்து விட்டு போனாலும்
அதன் தடம்
மண்ணில் ஈரமாகவும் இருக்கும்...
மரத்தில் தண்ணீர் துளிகளாகவும்
இருக்கும் - அது போல
நீ பேசி முடித்து விட்டு
போன பிறகும் உன் நினைவுகள்
என்னுள் இருக்கும் ..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment