உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 15 July 2016

படித்ததில் ரசித்தது

மழைபெய்து விட்டு போனாலும்
அதன் தடம்
மண்ணில் ஈரமாகவும் இருக்கும்...
மரத்தில் தண்ணீர் துளிகளாகவும்
இருக்கும் - அது போல
நீ பேசி முடித்து விட்டு
போன பிறகும் உன் நினைவுகள்
என்னுள்  இருக்கும் ..

No comments: