உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday, 15 July 2016

பெண்ணின் வலி

மாதத்தில் மூன்று நாள்தான்
எனக்கு உடலில் வலி ..
மாதத்தில் முப்பது நாளும்
உன்னால்தான் எனக்கு
உள்ளத்திலும் வலியடா...
மதுவை குடித்து
மனதில் சந்தேகம் கொண்டு
அடிக்கும் கணவனே......
               - கவிஅன்பு 

No comments: