உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 29 August 2014

உதடுகள் உரசும் உன்னதநேரம்...
















வேண்டும் வேண்டும் என்று
மனம் சொல்லும்...
வேண்டாம் வேண்டாம் என்று
இதழ் சொல்லும் - உன்னை
இறுக்க அணைத்து  முத்தமிடும்
அந்த இனிய தருணங்கள்...
                       -கவிஅன்பு 

No comments: