உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 31 August 2014

மாசுபாடு




















"அழுக்கான எங்களை
குளிப்பாட்ட வாருங்கள் "
வான்மழை நோக்கி
நகரத்து மரங்கள்....
            - கவிஅன்பு.

No comments: