ஓ மனிதர்களே !
உயிர் காக்க உணவை தேடி
கூட்டமாய் அலைகிறோம் நாங்கள்...
உயிர் நீக்க நஞ்சை தேடி
கூட்டமாய் அலைவதேன் நீங்கள்?..
இப்படிக்கு எறும்புகள்...
--------------------------------
உணவை தேடும் எறும்பின் பயணம்!..
உயிர்கொல்லி தேடும் மனிதனின் பயணம்!!..
- கவிஅன்பு
No comments:
Post a Comment