உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 29 August 2014

எறும்பின் கேள்வி














ஓ மனிதர்களே !
உயிர் காக்க உணவை தேடி
கூட்டமாய் அலைகிறோம் நாங்கள்...
உயிர் நீக்க நஞ்சை தேடி
கூட்டமாய் அலைவதேன் நீங்கள்?..
இப்படிக்கு எறும்புகள்...
--------------------------------
உணவை தேடும் எறும்பின் பயணம்!..
உயிர்கொல்லி தேடும் மனிதனின் பயணம்!!..
                     - கவிஅன்பு

No comments: