உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 29 August 2014

மரம்















வானம் பார்த்த மரம் - அது
வளமையான பசுமையின் கரம்...
மனித வாழ்வுக்கு அதுவே நல் உரம்..
அதனால் உயரும் மாசற்ற
பூமியின் தரம் - அதை
வளர்ப்பதும் மிகசிறந்த அறம்....
மைந்தர்களை மட்டும் அல்ல
மரங்களையும் சேர்த்து வளர்ப்போம்..
மாசின்றி மண்ணினை காப்போம்......
                                      -கவிஅன்பு

No comments: