உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Friday 29 August 2014

தொடுவான எண்ணங்கள்
















சொல்லிவிடலாம் என்று உன்
அருகில் வரும்போதெல்லாம்
தயக்கத்தில்
தொடுவானமாய்  எனைவிட்டு
தூரமாய் செல்கிறதே
வார்த்தைகள்.......
              -கவிஅன்பு  

No comments: