உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 24 August 2015

சாதி வெறி

மதுவினை ஒழிக்க
ஆசைப்பட்டான்.....
சாதியெனும் போதை
வெறியில்
தள்ளாடும் மனிதன்......
       - கவிஅன்பு

No comments: