உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 9 August 2015

பூமியின் புகைப்பழக்கம்

புகை பிடிப்பது என்னவோ
பூமிதான்...ஆனால்
வாழ்வு இழப்பதோ
வளிமண்டலத்தின்
நுரையீரல்(ஓசோன்)...
புரிந்துகொள் நண்பா
புகை பிடிப்பதால்
உனக்கு மட்டும் அல்ல
உன்னை சார்ந்தவருக்கும்
பாதிப்பு என்று.....
காற்று மாசினை தடு!
புகை பிடிப்பதை விடு!!
         -கவிஅன்பு

No comments: