உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 9 August 2015

அப்துல்கலாமுக்கு அஞ்சலி கவிதை

அக்னி ஏவுகணைக்கு அஞ்சலி
----------------------------------------------
இன்று எம்
இதழ்களில் சிரிப்பு
வரவில்லை!.....
இதயத்தில் உன்
சிந்தனைதான் வருகிறது!!.......

கைகளில் பேனா பிடித்தால்
கவிதை வரவில்லை!....
கண்களில்
கண்ணீர்தான் வருகிறது!!....

உன்னால் நிகழ்ந்தது பொக்ரான்
அணு ஆயுத சோதனை!...
உன் இழப்பு எங்களுக்கு
கடவுள் கொடுத்த சோதனை!!...
-கவிஅன்பு...

No comments: