உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Wednesday 16 March 2016

காலை வணக்கம்

இதய கிண்ணத்தில்
கவலைகளை  மட்டுமே
நிரப்பி வைக்காதீர்....
மகிழ்ச்சியென்ற தேனையும்
கொஞ்சம் ஊற்றுங்கள்...
            - கவிஅன்பு

No comments: