உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

உன்னுடன் காதல்

இரவில் சத்தமின்றி
பூக்கள் பூக்கிறது ! என்
இதயமும் யுத்தமின்றி
உன்னிடம் தோற்கிறது !!

இருளை தின்று
கொண்டே அந்த
விடியல் புலர்கிறது !
இதயத்தை தின்று
கொண்டே இந்த
காதல் வளர்கிறது !!
               - கவிஅன்பு 

No comments: