இரவில் சத்தமின்றி
பூக்கள் பூக்கிறது ! என்
இதயமும் யுத்தமின்றி
உன்னிடம் தோற்கிறது !!
இருளை தின்று
கொண்டே அந்த
விடியல் புலர்கிறது !
இதயத்தை தின்று
கொண்டே இந்த
காதல் வளர்கிறது !!
- கவிஅன்பு
பூக்கள் பூக்கிறது ! என்
இதயமும் யுத்தமின்றி
உன்னிடம் தோற்கிறது !!
இருளை தின்று
கொண்டே அந்த
விடியல் புலர்கிறது !
இதயத்தை தின்று
கொண்டே இந்த
காதல் வளர்கிறது !!
- கவிஅன்பு
No comments:
Post a Comment