உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 1 October 2016

நட்பு பயணம்

உள்ளமெனும் கண்ணாடியை உடைக்கும் 
                          கயமைகொண்ட காம கற்களும்...... 
உணர்வுளை ஆழமாய் சிதைக்கும்  
                         துன்பமான  துரோக முட்களும்.......
இல்லாத பாதையில் இடைவெளியற்று 
                       தொடர்ந்து கொண்டே இருக்கும்.....
உனக்கும் எனக்கும் இடையேயான 
                       நட்பெனும் நீண்ட  நல்பயணம்  ! ! ..
                                                    - கவிஞர் கவிஅன்பு  

No comments: