உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

இயற்கையை ரசி

வயித்துல தொப்பையும்
மனசுல பாரமும் - நல்லா
வளந்துட்டேதான் இருக்கும்
வீட்டுக்குள்ள இருந்து
சாப்பாட்டை ருசிச்சா !

வயிறும் சமமாகும்
மனசும் சந்தோசமாகும்
வெளியில் சுற்றி திரிந்து
இயற்கை அழகை ரசிச்சா !!
              - கவிஅன்பு 

No comments: