உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 1 October 2016

இன்றைய இளைஞன்

அடுத்ததெரு பூங்காவின்  இயற்கையை
                          ஆர்வமாய்  ரசிப்பதும் மறந்து,
அருகில் இருக்கும் இதயங்களை
                          அன்புடன் நேசிப்பதும் மறந்து  
இமைமூடாமல் பார்த்தே  - நல்
                          இதயத்தை கெடுக்கும் இந்த
இணையமே கதியென்று  இன்று
                         இருப்பதும் ஏனோ இளைஞர்களே? ......
                                              - கவிஅன்பு 

No comments: