அடுத்ததெரு பூங்காவின் இயற்கையை
ஆர்வமாய் ரசிப்பதும் மறந்து,
அருகில் இருக்கும் இதயங்களை
அன்புடன் நேசிப்பதும் மறந்து
இமைமூடாமல் பார்த்தே - நல்
இதயத்தை கெடுக்கும் இந்த
இணையமே கதியென்று இன்று
இருப்பதும் ஏனோ இளைஞர்களே? ......
- கவிஅன்பு
ஆர்வமாய் ரசிப்பதும் மறந்து,
அருகில் இருக்கும் இதயங்களை
அன்புடன் நேசிப்பதும் மறந்து
இமைமூடாமல் பார்த்தே - நல்
இதயத்தை கெடுக்கும் இந்த
இணையமே கதியென்று இன்று
இருப்பதும் ஏனோ இளைஞர்களே? ......
- கவிஅன்பு
No comments:
Post a Comment