உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

விரக்தி மனதை விடு - கவிதை

இளைஞனே!
உள்ளத்தில் ஒன்றை மட்டும்
வைத்து கொண்டு
உலகமே போலியென்று மனதில்
விரக்தி கொள்ளாதே !..
உண்மைகளும் உலவத்தான் செய்கின்றன
உறுதியான மனதைவிட்டு
நீ என்றும் உருமாறி
விலகி செல்லாதே !!
                         - கவிஅன்பு 

No comments: