இளைஞனே!
உள்ளத்தில் ஒன்றை மட்டும்
வைத்து கொண்டு
உலகமே போலியென்று மனதில்
விரக்தி கொள்ளாதே !..
உண்மைகளும் உலவத்தான் செய்கின்றன
உறுதியான மனதைவிட்டு
நீ என்றும் உருமாறி
விலகி செல்லாதே !!
- கவிஅன்பு
உள்ளத்தில் ஒன்றை மட்டும்
வைத்து கொண்டு
உலகமே போலியென்று மனதில்
விரக்தி கொள்ளாதே !..
உண்மைகளும் உலவத்தான் செய்கின்றன
உறுதியான மனதைவிட்டு
நீ என்றும் உருமாறி
விலகி செல்லாதே !!
- கவிஅன்பு
No comments:
Post a Comment