உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 17 September 2013

கவிதை

உன்னை  நினைக்கும்
நேரங்களில் மட்டுமே
காகிதமும் பேனாவும்
கட்டித்தழுவி
காதல் செய்கின்றன!.....
"கவிதை"
     - கவிஅன்பு

1 comment:

Anonymous said...

Superb