உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 12 September 2013

காலை

பகலவன் வரவை கண்டு
பயமாம் .....
கண் சிமிட்டுவதை
நிறுத்திவிட்டன
விண்மீன்களும்
வீதி விளக்குகளும் ! ......
- கவிஅன்பு


No comments: