உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Friday 13 September 2013
கரி படிந்த உள்ளம்
ஓர விழியில் கன்னியர்
உடல் அசைவை பார்த்துகொண்டே
"கையில் இயன்ற காசை போடுங்க"
கற்பூர தட்டை நீட்டிய பூசாரி..
தொட்டு வணங்கிய என்
உள்ளங்கையில் மட்டும் அல்ல - அவர்
உள்ளத்திலும் படிந்திருந்தது
கரி ! ..........
- கவிஅன்பு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment