உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 24 September 2013

அதிகாலை நினைவு ....

அதிகாலை..
தேநீர் அருந்திக்கொண்டே
கண்கள்
நாளிதழை படிக்க ....
மனமோ உன்
நினைவுகளை படிக்கிறதே!...
  - கவிஅன்பு

No comments: