உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 24 September 2013

விழுங்கும் விழியாள்...

"சாப்பிட்டாயா"
கேட்டது நான்...
"பசியில்லை"
சொன்னது  நீ....
புரிந்து கொண்டேனடி - காந்த
பார்வையால் பலரை
விழுங்கும்போது உனக்கு
எப்படி பசிக்கும் என்று!....
    - கவிஅன்பு

No comments: