உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Tuesday 24 September 2013
விழுங்கும் விழியாள்...
"சாப்பிட்டாயா"
கேட்டது நான்...
"பசியில்லை"
சொன்னது நீ....
புரிந்து கொண்டேனடி - காந்த
பார்வையால் பலரை
விழுங்கும்போது உனக்கு
எப்படி பசிக்கும் என்று!....
- கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment