உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 24 September 2013

தேநீருக்குள் நினைவு..

அருந்தும்போது தோன்றும்
ஆனந்தம் எனக்கு மட்டுமே
தெரியும்......
தேநீர் கோப்பையில்
தேக்கி வைக்கப்பட்ட
உன் நினைவுகள் .......
              - கவிஅன்பு

No comments: