உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 4 November 2013

புரிந்து கொண்டேன்...

ஒருநாள் உறவாடி உனைவிட்டு
பிரியும்பொழுதுதான்  நன்கு
புரிந்து கொண்டேன் நானுமிங்கு..
 "நினைத்தாலே இனிக்கும்"என்ற
சொல்லின் அர்த்தத்தை...
                - கவிஅன்பு.

No comments: