உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 26 August 2013

உன் நினைவால்......

தலையணையில் முகம்
புதைப்பதை விட - ன்
நினைவுகளில் முகம் 
புதைப்பதால்தான் 
தூக்கம் கூட
வருகிறது எனக்கு.... 
     - கவிஅன்பு

No comments: