உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 17 August 2013

விடியல்

இரவெல்லாம் பிரிந்து இருந்த
பூமி காதலியை தனது
கரங்களால்
அணைத்து கொண்டான்
ஆதவன்...
விடியல்
கவிஅன்பு 


No comments: