உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 26 August 2013

நான் கூட தேனிதான்.....

உன்
உளறல்களில்
இருந்து
கவிதை தேனை
சேகரிக்கிறேன்...
நான் கூட
தேனிதானடி  .........
என் பெண் பூவே!
        -கவிஅன்பு

No comments: