உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Monday 26 August 2013
இதய தானம்...
இறந்த பின்தான்
கண்தானம் செய்வார்கள்...
இருக்கும்போதே
இதய தானம்
செய்துவிட்டேன் நான்...
ஆம் என்னிதயம் இப்போது
அவளிடத்தில்....
- கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment