உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 26 August 2013

இதய தானம்...

இறந்த பின்தான்
கண்தானம் செய்வார்கள்...
இருக்கும்போதே
இதய தானம்
செய்துவிட்டேன் நான்...
ஆம் என்னிதயம் இப்போது
அவளிடத்தில்....
- கவிஅன்பு


No comments: