உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday, 17 August 2013

அழகிய திருவிழாவே !!

உன் சிரிப்பொலி என் காதில்
தீபாவளி....
உன் பேச்சு என் மனதில்
பொங்கல்...
உன் நட்பு என் வாழ்வில்
புது வருடம்...
அழகிய திருவிழாவே-எனக்கு
தினமொரு விழாவே!
என்னோடு நீ இருக்கும்வரை....
- கவிஅன்பு


No comments: