உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 17 August 2013

தேவதை நீ!..

நான் ஊட்டினால் 
வெறும் சாதம்..
நீ ஊட்டினால்தானடி அது 
பிரசாதம்..
ஆம் தேவதையுன் கை பட்ட 
உணவு ஆயிற்றே.....
- கவிஅன்பு

No comments: