ஒளிச்சேர்க்கை வழியே-நல்
உணவினை உண்டாலும்
பிறப்பில் இருந்து இறப்புவரை
ஓய்வற்று உனக்காய்,
புகையழுக்கு,தூசியினை தின்றே
புதைந்து மண்ணில் மடிகிறோம்..
ஆனாலும் ஏனோ - எமை
ஆதரிக்க இயலாமல்
அன்னையாகிய மரங்களை
அருமை தெரியாமல் கொல்கிறாயே!..
மதி கெட்டுப்போன மானிடனே!
பேசியது இலைகள்..
மரங்களை வீழ்த்தும்போதெல்லாம்
மானிடமும் வீழ்ந்து போகிறது !
-கவிஅன்பு
உணவினை உண்டாலும்
பிறப்பில் இருந்து இறப்புவரை
ஓய்வற்று உனக்காய்,
புகையழுக்கு,தூசியினை தின்றே
புதைந்து மண்ணில் மடிகிறோம்..
ஆனாலும் ஏனோ - எமை
ஆதரிக்க இயலாமல்
அன்னையாகிய மரங்களை
அருமை தெரியாமல் கொல்கிறாயே!..
மதி கெட்டுப்போன மானிடனே!
பேசியது இலைகள்..
மரங்களை வீழ்த்தும்போதெல்லாம்
மானிடமும் வீழ்ந்து போகிறது !
-கவிஅன்பு
No comments:
Post a Comment