உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 28 July 2014

நிலவு நீதானடி..
















நிலவில் மனிதர் வசிக்க
நித்தமும் ஆராய்ச்சியாம்....
உனக்குள் நான் இருப்பதை
உணராத அறிஞர்கள்!......
                     -கவிஅன்பு 

No comments: