உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 28 July 2014

நினைவோடு பேசுகிறேன்..

















நிசப்தமான காற்றில்லாத
நிலவொளி படர்ந்த நீள்இரவு...
நிழலோடு பேசுகிறது மரம்!
காதலியுன் இனிய
நினைவோடு பேசுகிறது மனம்!..
                   -கவிஅன்பு .

No comments: