உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Monday 28 July 2014
நினைவோடு பேசுகிறேன்..
நிசப்தமான காற்றில்லாத
நிலவொளி படர்ந்த நீள்இரவு...
நிழலோடு பேசுகிறது மரம்!
காதலியுன் இனிய
நினைவோடு பேசுகிறது மனம்!..
-கவிஅன்பு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment