உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 28 July 2014

அன்பே நீயன்றி...
















அழகிய ரோஜா
உன்னை சுமக்கும் செடியாக
இருக்க விரும்புகிறேன்!...
நீயெனை விட்டு நீங்கும்போது
இவ்வுயிரை விட்டு
இறக்க விரும்புகிறேன்!!...
                 - கவிஅன்பு 

No comments: