உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 24 February 2018

தேசத்தின் நிலைமை

ஆயிரம் கோடி
திருடியவன் எல்லாம்
பகட்டாய் வெளிநாட்டிலே !
அரிசியை கொஞ்சம்
திருடியவன் மட்டும்
பாவமாய் சுடுகாட்டிலே !!
           -  கவிஅன்பு


 

No comments: