உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Saturday 24 February 2018
தேசத்தின் நிலைமை
ஆயிரம் கோடி
திருடியவன் எல்லாம்
பகட்டாய் வெளிநாட்டிலே !
அரிசியை கொஞ்சம்
திருடியவன் மட்டும்
பாவமாய் சுடுகாட்டிலே !!
- கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment