பணம் பொருளை விட
எதிர்கால சந்ததிகளுக்கு நாம்
சேர்த்து வைக்கும்
விலை மதிப்பற்ற செல்வம்
தண்ணீரே...
சிறுதுளியும் வீணாய் கீழே சிந்தாமல்
பொறுப்புடன் நீரினை சேமிப்போம் !
பொன்னான சந்ததிகளை காப்போம் !!..
மண்ணின் பயிருக்கு மட்டுமல்ல
மனிதனின் உயிருக்கும் ஆதாரம்
நீர்தான் என்பதை நினைவோம்....
சேமித்து வைப்போம் நீரினை
செழிக்க வைப்போம் ஊரினையும்
விலை மதிப்பில்லா நம் உயிரினையும் ..
- கவிஅன்பு.