உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 25 April 2017

நீரை சேமிப்போம் - save water

மண்ணின் பயிருக்கு மட்டுமல்ல
மனிதனின் உயிருக்கும் ஆதாரம்
நீர்தான் என்பதை நினைவோம்....
சேமித்து வைப்போம் நீரினை
செழிக்க வைப்போம் ஊரினையும்
விலை மதிப்பில்லா நம் உயிரினையும் ..
        - கவிஅன்பு.

No comments: