உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday, 15 May 2016

வாக்களிப்போம் கவிதை

விரலில் மருதாணி வைத்தால்
மகளிருக்கு அழகு!
விரலில் மை வைத்தால் அது
மக்களாட்சிக்கு அழகு!!
மரங்களில் வலிமையானது தேக்கு!
மக்களிடம் வலிமையானது வாக்கு!!
                    -கவிஅன்பு