உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..
Home
kavithai
Jokes
song lyrics
tamil news
Sunday 15 May 2016
வாக்களிப்போம் கவிதை
விரலில் மருதாணி வைத்தால்
மகளிருக்கு அழகு!
விரலில் மை வைத்தால் அது
மக்களாட்சிக்கு அழகு!!
மரங்களில் வலிமையானது தேக்கு!
மக்களிடம் வலிமையானது வாக்கு!!
-கவிஅன்பு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment