பெரு&சிறு நகரங்களின்
அழுக்கினை சுமக்கும்
பாவப்பட்ட பேரடிமைகள்
#ஆறுகள்
நாகரிகம் கற்பித்த ஆறுகள்
நாகரிகமற்று முடங்கி
போயி விட்டன மனிதனால்.
--கவிஅன்பு
------------------------------------------------
சென்னை,பெங்களூர், மதுரை,
மதனப்பள்ளி( ஆந்திரா)
எதுவுமே விதிவிலக்கல்ல.
அழுக்கினை சுமக்கும்
பாவப்பட்ட பேரடிமைகள்
#ஆறுகள்
நாகரிகம் கற்பித்த ஆறுகள்
நாகரிகமற்று முடங்கி
போயி விட்டன மனிதனால்.
--கவிஅன்பு
------------------------------------------------
சென்னை,பெங்களூர், மதுரை,
மதனப்பள்ளி( ஆந்திரா)
எதுவுமே விதிவிலக்கல்ல.
No comments:
Post a Comment