உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Thursday 14 March 2019

பாவப்பட்ட ஆறுகள்

பெரு&சிறு நகரங்களின்
அழுக்கினை சுமக்கும்
பாவப்பட்ட பேரடிமைகள்
#ஆறுகள்
நாகரிகம் கற்பித்த ஆறுகள்
நாகரிகமற்று முடங்கி
போயி விட்டன மனிதனால்.
--கவிஅன்பு

------------------------------------------------
சென்னை,பெங்களூர், மதுரை,
மதனப்பள்ளி( ஆந்திரா)
எதுவுமே விதிவிலக்கல்ல.

No comments: