உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Sunday 29 April 2018

மகளின் கவிதை

கிறுக்கல்களின்
மறு அர்த்தம்
கவிதை என்பதை
மகள் சுவற்றில்
கிறுக்கிய பின்பே
முழுமையாய்
அறிய முடிகிறது ..
          - கவிஅன்பு